Wednesday 1 April 2015

"இஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் பூல் " _வடுகன்காளிபாளையம் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 01.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் பயான் நடைபெற்றது. இதில், சகோ.சையது இப்ராஹீம் அவர்கள் "இஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் பூல் " எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...