Wednesday 1 April 2015

12 பிறமத சகோதரர்களுக்கு 15புத்தகம் வழங்கி தாவா _ MS நகர் கிளை

 
திருப்பூர் மாவட்டம்  MS நகர் கிளை சார்பாக 31-03-15 அன்று 12பிறமத சகோதரர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மற்றும் மனித நேயத்தை போதிக்க க்கூடிய மார்க்கம் என்பது தாவா செய்து" மனிதனுக் கேற்ற மார்க்கம் "புத்தகம்12 "முஸ்லிம் தீவிரவாதி கள் ....?"  3    அன்பளிப்பாக வழங்கப்பட்டது.