Wednesday 1 April 2015

"இறைமறுப்பாளர்களின் மறுமை நிலை" _காலேஜ்ரோடு கிளை பயான்


திருப்பூர் மாவட்டம்  காலேஜ்ரோடுகிளை சார்பாக 01.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் பயான் நடைபெற்றது. இதில், சகோ.முஹம்மதுசலீம் அவர்கள் "இறைமறுப்பாளர்களின் மறுமை நிலை" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...