Wednesday 1 April 2015

8 பிறமதசகோதர்களுக்கு தனி நபர் தாவா _செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 31/03/2015 அன்று 8பிறமத சகோதர் களுக்கு,  இஸ்லாமிய கடவுள் கொள்கை குறித்தும் , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்றும், ஆபாசத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் பற்றியும் 8 நபர்க்கு தனி நபர் தாவா செய்யப்பட்டது.