Monday 10 September 2018

ஆஷுரா நோன்பின் சிறப்பும் முஹர்ரம் மாதத்தின் மூட நம்பிக்கையும் -இந்தியன்நகர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்   இந்தியன்நகர் கிளை  சார்பாக 09/09/18 அன்று  சின்னவர் தோட்டம்   பள்ளி வாசல் அருகில்     
தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது 

இதில்  சகோ முஹம்மது தவ்பீக் அவர்கள்     ஆஷுரா நோன்பின் சிறப்பும்  முஹர்ரம் மாதத்தின் மூட நம்பிக்கையும்  என்ற தலைப்பில்  உரை நிகழ்தினார் 

அல்ஹம்துலில்லாஹ்