Sunday 9 September 2018

மாவட்ட தர்பியா - திருப்பூர் மாவட்டம்







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 09/09/2018 அன்று காலை 10:00மணி முதல் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் மாவட்ட தர்பியா ஆரம்பமானது.




முதல் அமர்வாக சகோ. கோவை அப்துர்ரஹீம் அவர்கள் இஸ்லாம் கூறும் நிர்வாகம் எனும் தலைப்பில் பயிற்சி வகுப்பு நடத்தினார்கள்.
திருப்பூர் மாவட்ட கிளை நிர்வாகிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.