Sunday 2 November 2014

2 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை..

திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 29-10-2014 அன்று 2 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை என்பதை விளங்கிக் கொள்ளும் வகையில் சகோ. ராஜா மற்றும் சகோ.சல்மான் ஆகியோர் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...