Sunday 2 November 2014

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக 2 பேனர்கள்....

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 31-10-14 அன்று தீவிரவாதத்தை வேரறுப்போம் என்ற வாசகத்தோடு 2 பேனர்கள் பொதுமக்கள் நடமாடும் பகுதியில் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...