Sunday 2 November 2014

வாழ்வாதார உதவியாக தையல் மிஷின் - மாவட்டம் சார்பாக...

திருப்பூர் மாவட்டம்   சார்பாக 29.10.2014 அன்று மங்கலம்  புதூர் பகுதியை சேர்ந்த ஏழை சகோதரி.   ஜுஹைரா பீவி அவர்களுக்கு புதிய தையல் மெஷின்   வாழ்வாதார உதவியாக  வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..