Sunday 2 November 2014

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக பிற மத தாஃவா...

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 29-10-14. அன்று. ஈஸ்வரி என்ற சகோதரிக்கு "அர்த்தமுள்ள இஸ்லாம் " புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...