Sunday 2 November 2014

பிற மத சகோதரருக்கு தாஃவா - எம்.எஸ்.நகர் கிளை சார்பாக

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 30-10-14 அன்று கோபிநாத் என்ற சகோதரருக்கு "அர்த்தமுள்ள இஸ்லாம் "புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...