Sunday 2 November 2014

மங்கலம் கிளை குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 29-10-2014 அன்று  தவ்ஹீத் மர்கஸில் பஜ்ருத் தொழுகைக்குப் பின் தினம் ஒரு தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டு வருகின்றது. இதல் சகோ : அன்சர்கான் முஃமீன்கள் என்றால் யார்  என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...