Saturday 15 November 2014

மாணவ மாணவியர்களுக்கு அமைதி மார்க்கம் இஸ்லாம் நோட்டீஸ் வழங்கி பிரச்சாரம் _மடத்துக்குளம் கிளை



திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 14.11.2014 அன்று 

தீவிரவாததிற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களுக்கு
அமைதி மார்க்கம் இஸ்லாம் நோட்டீஸ் வழங்கி பிரச்சாரம்