Saturday 15 November 2014

தீவிரவாதத்திற்கு எதிராக பெண்கள் தாவா குழு நோட்டீஸ் கொடுத்து தாவா _ மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை இணைந்து 11-11-2014 அன்று தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரத்தை முன்னிட்டு பெண்கள் தாவா குழு சார்பாக அரசு பிரசவ மருத்துவமனைக்கு சென்று அங்குள்ள பெண்களுக்கு பிஸ்கட்கள் வழங்கி நோட்டீஸ் கொடுத்து தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...