Saturday 15 November 2014

இஸ்லாத்தின் பார்வையில் இவ்வுலகம் - மங்கலம் கிளை தினம் ஒரு தகவல்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 11-11-2014 அன்று ஒவ்வொரு நாளும் பஜ்ருத் தொழுகைக்குப் பின் தினம் ஒரு தகவல் உரை நிகழ்த்தப்பட்டு வருகின்றது. 

இதில் சகோ : அன்சர் கான் இஸ்லாத்தின் பார்வையில் இவ்வுலகம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...