Saturday 15 November 2014

"இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை" _ பெரிய தோட்டம் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம்  கிளை சார்பாக கடந்த 09.11.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. 
 






இதில், சகோ. பசீர்அலி  அவர்கள் "இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..