Saturday 15 November 2014

"மனிதனுகேற்ற மார்க்கம் " புத்தகம் வழங்கி பிற மத தாஃவா.... எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 13-11-14 அன்று பாலாஜி என்ற சகோதரருக்கு  "மனிதனுகேற்ற மார்க்கம் " புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...