Thursday 5 April 2018

மாணவ மாணவிகளுகளுக்கு பரிசு வழங்குதல் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட MS நகர் கிளையின் சார்பாக 02-04-2018 அன்று மதரஸாவில் மார்ச் மாதம் விடுமுறை எடுக்காத  மதரஸா மாணவ, மாணவிகளுக்கு 7 நபர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்