Thursday 5 April 2018

குர்ஆன் வகுப்பு,காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 2-4-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு அல் குர்ஆனில் 4 ஆவது அத்தியாயம் 73 ஆவது வசனத்தில் இருந்து 83 ஆவது வசனம் வரையில் சகோ-ஆசிக்  விளக்கம் அளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.