Thursday 5 April 2018

பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையின் சார்பாக 03-04-2018 அன்று லுஹர் தொழுகைக்கு பிறகு ""இறைவனின் வார்த்தை"" என்னும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. இதில் சகோ.சதாம் அவர்கள் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்