Thursday 5 April 2018

கரும்பலகை தாவா - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட MS நகர் கிளையின் சார்பாக 01-04-2018 அன்று Ms நகர் சுன்னத் ஜமாஅத் பள்ளியின் முன்பு உள்ள கரும்பலகையில் ஹதிஸ் எழுதப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்