Thursday 5 April 2018

பெண்கள் பயான் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட MS நகர் கிளையின் சார்பாக 01-04-2018 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு ஸ்ரீநகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. சகோதரி.சபாமா அவர்கள் ""அற்பமாக கருதப்படும் அமல்கள்"" என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்