Thursday 5 April 2018

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலைகிளையில் -02-04-18- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சூரா அல்மாயிதா வசனங்கள்

-27-30- படித்து விளக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்