Wednesday 19 November 2014

6 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் - பெரிய கடை வீதி கிளை


திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக கடந்த 16.11.14 அன்று தீவிரவாதத்திற்கு எதிராக வாகனப் பிரச்சாரம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, 6 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் செய்யப்பட்டது. 

இதில், சகோ. ஆஸம் எம்.ஐ.எஸ்.சி அவர்கள் இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை எனும் தலைப்பிலும் சகோ. அப்துல்லாஹ் அவர்கள் மனித நேயம் எனும் தலைப்பிலும், 
சகோ. ராஜா அவர்கள் பிறர் நலம் நாடும் இஸ்லாம் எனும் தலைப்பிலும், 
சகோ. பஷீர் அலீ அவர்கள் இஸ்லாம் அமைதி மார்க்கம் எனும் தலைப்பிலும் 
சகோ. பிலால் அவர்கள் தீண்டாமையை ஒழிக்கும் இஸ்லாம் எனும் தலைப்பிலும்,
சகோ. அப்துல்லாஹ் அவர்கள் இலாம் கூறும் சகோதரத்துவம் எனும் தலைப்பிலும் 

உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...