Thursday 20 November 2014

பிறமத சகோதரருக்கு தாஃவா - மங்கலம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக  16-11-2014 அன்று மஃக்ரிபிற்குப் பின் பெரிய பள்ளிவாசல் வீதியில் வசிக்கும் முஸ்லிமல்லாத சகோதரர் ஒருவருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...