Thursday 20 November 2014

மங்கலம் கிளை சார்பாக தனிநபர் தாஃவா...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 16-11-2014 அன்று மஃக்ரிபிற்குப் பின் இஸ்லாத்தைச் சேர்ந்த ஒரு சகோதரருக்கு தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..