Thursday 20 November 2014

உடுமலை கிளை சார்பாக பெண்கள் பயான்...

திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பில் 17.11.2014 அன்று பெண்கள்பயான்  நடைபெற்றது. இதில், சகோதரி. ஆபிதா அவர்கள்  "ஜனாஸாவின் சட்டங்கள் " என்ற தலைப்பிலும் சகோதரி.நி ஷாரா அவர்கள்  "இறைஅச்சம் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...