Thursday 20 November 2014

மங்கலம் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு 19.11.14

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக    ஒவ்வொரு நாளும் பஜ்ருத் தொழுகைக்குப் பின் உரை நிகழ்த்தப்பட்டு வருகின்றது. 19-11-2014  அன்று சகோ : அன்சர் கான் இரண்டாவது நாளாக பஜ்ருத் தொழுகையின் முக்கியத்துவமும் நயவஞ்சகர்களும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் . அல்ஹம்துலில்லாஹ்...