Thursday 20 November 2014

மங்கலம் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு 13.11.14

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக    ஒவ்வொரு நாளும் பஜ்ருத் தொழுகைக்குப் பின் உரை நிகழ்த்தப்பட்டு வருகின்றது. 13-11-2014  அன்று சகோ : அன்சர் கான் உலக வாழ்க்கை அற்பமானது என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் . அல்ஹம்துலில்லாஹ்...