Wednesday 17 May 2017

பெண்கள் பயான் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /15/05/2017 அன்று மற்றும் 16/05/17 அன்றும் இரண்டு நாள் பெண்கள் பயான் நடை பெற்றது ,இதில் சகோதரி -சல்மா அவர்கள்  இந்தியன் நகர் பகுதியிலும், கோல்டன் டவர் பகுதியிலும் (மரணம் வரை வாழ்கை) என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்