Wednesday 17 May 2017

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 17-5-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன்  வகுப்பு நடைபெற்றது. இதில்  சகோதரர் M.பஷீர் அலி அவர்கள் "படைத்தவனை நினைவு கூறுவோம்  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்