Wednesday 17 May 2017

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 16-5-2017 அன்று இஷா  தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது . இதில் , சகோ. சேக் பரீத் அவர்கள்  " அர்ஷின் நிழல்   " என்ற தலைப்பில் உறையாற்றினார். 

அல்ஹம்துலில்லாஹ்