Wednesday 17 May 2017

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 16-5-2017 அன்று பஜ்ர்  தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது . இதில் , சகோ. முஹம்மது அலி ஜின்னா  அவர்கள்  "  சூரத்துல் ஃபாத்திஹா ஓதுதல் பற்றி    " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்