Wednesday 17 May 2017

"அறிவும் அமலும்" பயிற்சி வகுப்பு -உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக  17/05/17 அன்று பஜ்ர் தொழுக்கைக்கு பிறகு "அறிவும் அமலும்" என்ற தலைப்பின் தொடர்ச்சியாக "சூரத்துல ஃபாத்திகாவிற்குப்பின் ஆமீன் கூறுதல் மற்றும் துணை சூராக்கள் ஓதுதல்  " என்ற தலைப்பில் உரைநிகழ்த்தப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்