Wednesday 17 May 2017

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையில்  17-05-2017 அன்று ஃபஜ்ர் தெழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது 

தலைப்பு.இறைவனை பெருமை படுத்துதல்
பேச்சாளர் .சிகாபுதீன் ,அல்ஹம்துலில்லாஹ்