Saturday 15 April 2017

மாவட்ட மாநாடு மதர்ஸா மாணவர்கள் தொடர்தெருமுனைபிரச்சாரம் -M.S.நகர்

தெருமுனைப்பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 09-04-17 அன்று Ms நகரை சுற்றியுள்ள 18 இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்றது.

இதில் மதரஸா மாணவர்களான
ஜாவித்
காலித் மிஸ்ரா


ஹபீபேர் ரஹ்மான்
ஃபாசில் அஹமது
ஹக்கிம்
ஆகிய மாணவர்கள்  18 இடங்களில் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்கிற தலைப்பில் உரையாற்றினார்கள்.

மேலும், மாநாடு சம்பந்தமான நோட்டீஸ்களும் விநியோகம் செய்யப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்