Saturday 15 April 2017

மாவட்ட மாநாடு தனிநபர் தாவா - செரங்காடு கிளை


தனிநபர் தாவா:

திருப்பூர்  மாவட்டம் ,  செரங்காடு கிளை சார்பாக வரக்கூடிய ஏப்ரல்-16 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் திருப்பூர் மாவட்ட மாநாட்டை முன்னிட்டு

11-04-2017 அன்று காலை ஃபஜ்ருக்குப் பிறகு 20 நபர்களை சந்தித்து தாவா செய்யப்பட்டது. மாநாட்டிற்காக வசூலும் செய்யப்பட்டது.

மேலும் சந்தித்த நபர்களுக்கு "அல்லாஹ்வின் தூதரே அழகிய முன் மாதிரி" புத்தகமும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.