Saturday 15 April 2017

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல்) மாநாடு குழு தாவா - காங்கயம் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளையின் சார்பாக, இன்ஷாஅல்லாஹ், வருகின்ற ஏப்ரல் -16 திருப்பூர் மாவட்ட முஹம்மதுர்  ரஸூலுல்லாஹ் (ஸல்) மாநாட்டை முன்னிட்டு 09-04-16 இன்று  ஆண்கள் தாவா குழு மூலமாக  மாநாட்டிற்காக 30 க்கும் மேற்பட்ட மக்களை சந்தித்து மாநாட்டின் நோக்கம் குறித்து தாவா செய்து அழைப்பு கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.