Saturday 15 April 2017

பிறமத தாவா - M.S.நகர்


பிறமத தாவா :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் சார்பாக 08-04-17 அன்று  மூர்த்தி என்ற பிறமத சகோதர்ருக்கு இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்காது மாறாக அன்பை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் ,அவருக்கு அர்த்தமுள்ள இஸ்லாம்புத்தகமும் அன்பளிப்பு வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்