Saturday 15 April 2017

மாவட்ட மாநாடு குழு தாவா -பல்லடம் கிளை


திருப்பூர் மாவட்டம், மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக அறிவொளி நகர் பகுதியில் மாநாட்டு குறித்து தாவாவும் வசூலும் செய்யப்பட்டது.மற்றும் சுன்னத்ஐமாத்தில் மைக்கில் ஒருரூபாய்கூட கொடுக்காதீர்கள் என்று அறிவிக்கப்பட்டது அதை ஏற்க்காத மக்கள்நாம் நினைத்து பார்க்காத பொருளாதாரத்தை  வாரி வழங்கினார்கள் ,அலஹ்மதுலில்லாஹ்