Saturday 15 April 2017

ஆலோசனை கூட்டம்- M.S.நகர்,


ஆலோசனைக் கூட்டம் 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளையில் 09-04-17 அன்று நடைபெற்ற தெருமுனை பிரச்சாரத்தை இன்ஷா அல்லாஹ் இனி வரக்கூடிய நாட்களில் தொடர்ச்சியாக செய்யலாம் எனவும், மாநாட்டு பணிகளை வீரியப்படுத்துவது பற்றியும் மதரஸா மாணவர்களுடன்  ஆலோசனை செய்யப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்