Saturday 15 April 2017

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு குழு தாவா - அவினாசி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,
அவினாசி கிளையின் சார்பாக 09-04-17 வீடு வீடாக சென்று நோட்டீஸ், மாநாடு சிறப்பிதழ் கொடுத்து முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு க்கு அழைப்பு கொடுத்து. மாநாடு ஏன்?எதற்கு? என்ற கருத்தையும் பதிவு செய்து, டோர் ஸ்டிக்கரையும் அவர்கள் அனுமதியோடு ஒட்டி வந்தோம்.      அல்ஹம்துலில்லாஹ்.




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்  , அவினாசி கிளை சார்பாக  (09-4-17) இன்று  உணர்வு வார இதழ், (30 இதழ்)  அவினாசி மார்கட் டிலும், கடைகளிலும் கொடுத்து மாநாடுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.    அல்ஹம்துலில்லாஹ்.