Saturday 15 April 2017

குர்ஆன் வகுப்பு -


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் ,குமரன்காலனி கிளை யின் சார்பாக 10-04-2017 அன்று  ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோதரர்-அப்துர் ரஹ்மான் அவர்கள் 9 வது அத்தியாயம் 30.31.32.34. வது வசனங்களுக்கு விளக்கம் அழித்தார். அல்ஹம்துலில்லாஹ்.