Saturday 15 April 2017

மாவட்ட மாநாடு தெருமுனைபிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர்,


  TNTJ  வெங்கடேஸ்வரா  நகர்கிளை  சார்பாக.  செவ்வாய் இரவு 8.30 க்கு தெருமுனைபிரச்சாரம்   நடைபெற்றது  அல்ஹம்துலில்லாஹ்.   உரை சகோதரி  ஆஷிஹா( மதரஸத்துத்  தக்வா   மாணவி)

தலைப்பு  "அகிலத்தாரின்  அழகிய. முன் மாதிரி   முஹம்மதுர்   ரசூலுல்லாஹ் " 
இடம்  .ரேணுகா   நகர்  (வேலன் ஹோட்டல் பின்)                        

TNTJ. வெங்கடேஸ்வரா  நகர் கிளையின் சார்பாக. திங்கள்  மற்றும்   செவ்வாய்்பெண்கள்       தாவா குழ. அழைப்பு  பணி செய்தனர்  போட்டோ எடுக்கவில்லை