Saturday 15 April 2017

மாவட்ட மாநாடு தொடர் தெருமுனைபிரச்சாரம் - அலங்கியம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம்  கிளை சார்பாக 09-04-17 அன்று தொடர் தெருமுனைப் பிரச்சாரம்  நடைபெற்றது.

இதில் தாராபுரம் மதரஸா  மாணவியர்கள்  அலங்கியத்தின்  முக்கியமான  5 இடங்களில்  

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்
என்கிற தலைப்பில் உரையாற்றினார்கள்.

மாணவியர்களின் உரையை பல்வேறு தரப்பினரும் ஆர்வமுடன் கேட்டனர்.

மேலும், மாநாடு சம்பந்தமான நோட்டீஸ்களும் விநியோகம் செய்யப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்