Saturday 15 April 2017

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.

 தேதி:11.4.2017 பேச்சாளர்:சிஹாபுதீன் தலைப்பு: அல்லாஹ் நாடினால் என கூறுவோம்