Monday 17 February 2014

"ஈமான் கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்து இருப்பார்கள்" _ மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 17.02.2014 அன்று சகோ. தவ்பீக்  அவர்கள் "ஈமான் கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்து இருப்பார்கள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி  பயான்  நடைபெற்றது.   சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.