Monday 17 February 2014

"சமூகதீமை" _வாவிபாளையம்கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வாவிபாளையம்கிளையின் சார்பாக 16.02.2014 அன்று  தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது . சகோ. சபியுல்லாஹ்  அவர்கள்   "சமூகதீமை"  என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...