Thursday 30 July 2015

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், கோல்டன் டவர் கிளையின் சார்பாக 30-07-2015 அன்று ஃபஜர் தொழுகைக்குப் பிறகு பயான் நடைபெற்றது, இதில் சகோதரர். முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் "ஈமான்" என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்.....