Saturday 1 August 2015

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக,31-7-15 (வெள்ளி)அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன்  வகுப்பு நடைபெற்றது சகோ:முகமது சுலைமான் அவர்கள் "பஜ்ர்  தொழுகை தொழாதவரின் காதில் சைத்தான் சிறுநீர் கழிக்கிறான்" என்பதற்கான விளக்கத்தை அளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்.....